Context verses Jeremiah 28:17
Jeremiah 28:1

யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

בַּשָּׁנָ֣ה, בַּחֹ֖דֶשׁ
Jeremiah 28:11

பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.

הַנָּבִ֖יא
Jeremiah 28:12

அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

הַנָּבִ֖יא
Jeremiah 28:15

பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

חֲנַנְיָ֥ה, הַנָּבִ֖יא
died
So
וַיָּ֛מָתwayyāmotva-YA-mote
Hananiah
the
חֲנַנְיָ֥הḥănanyâhuh-nahn-YA
prophet
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
year
same
בַּשָּׁנָ֣הbaššānâba-sha-NA
the
הַהִ֑יאhahîʾha-HEE
month.
in
the
בַּחֹ֖דֶשׁbaḥōdešba-HOH-desh
seventh
הַשְּׁבִיעִֽי׃haššĕbîʿîha-sheh-vee-EE