Context verses Jeremiah 27:8
Jeremiah 27:1

யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு, உண்டான வார்த்தை:

מֶ֣לֶךְ
Jeremiah 27:2

கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு,

עַל
Jeremiah 27:3

அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
Jeremiah 27:5

நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.

אֶת, אֶת, עַל
Jeremiah 27:6

இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.

אֶת, מֶֽלֶךְ, אֶת
Jeremiah 27:7

அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.

אֹתוֹ֙
Jeremiah 27:9

பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாட்பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங்கள்.

אֶת
Jeremiah 27:11

ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֨ר, אֶת, מֶֽלֶךְ, עַל, נְאֻם, יְהוָ֔ה
Jeremiah 27:12

இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

מֶֽלֶךְ, אֶת, מֶֽלֶךְ
Jeremiah 27:13

பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?

יְהוָ֔ה, לֹֽא, אֶת
Jeremiah 27:14

நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

אֶת, מֶ֣לֶךְ, בָּבֶ֑ל
Jeremiah 27:15

நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

נְאֻם, יְהוָ֔ה
Jeremiah 27:17

அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன?

אֶת, מֶֽלֶךְ
Jeremiah 27:20

எடுக்காமல் விட்ட சகல தூண்களையும் கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்றப் பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

לֹֽא, מֶ֣לֶךְ, בָּבֶ֔ל, אֶת, מֶֽלֶךְ
Jeremiah 27:21

கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

עַל, יְהוָ֔ה, מֶֽלֶךְ
Jeremiah 27:22

நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

נְאֻם, יְהוָ֔ה
that
And
it
shall
come
to
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
pass,
nation
the
הַגּ֜וֹיhaggôyHA-ɡoy
and
kingdom
וְהַמַּמְלָכָ֗הwĕhammamlākâveh-ha-mahm-la-HA
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
will
not
לֹֽאlōʾloh
serve
יַעַבְד֤וּyaʿabdûya-av-DOO

same
the
אֹתוֹ֙ʾōtôoh-TOH

אֶתʾetet
Nebuchadnezzar
the
נְבוּכַדְנֶאצַּ֣רnĕbûkadneʾṣṣarneh-voo-hahd-neh-TSAHR
king
of
מֶֽלֶךְmelekMEH-lek
Babylon,
that
בָּבֶ֔לbābelba-VEL
and
will
וְאֵ֨תwĕʾētveh-ATE
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
put
לֹֽאlōʾloh
their
neck
יִתֵּן֙yittēnyee-TANE
yoke
the
under
אֶתʾetet
of
the
king
צַוָּאר֔וֹṣawwāʾrôtsa-wa-ROH
of
Babylon,
בְּעֹ֖לbĕʿōlbeh-OLE
sword,
מֶ֣לֶךְmelekMEH-lek
the
בָּבֶ֑לbābelba-VEL
with
famine,
the
בַּחֶרֶב֩baḥerebba-heh-REV
with
וּבָרָעָ֨בûbārāʿāboo-va-ra-AV
and
and
וּבַדֶּ֜בֶרûbaddeberoo-va-DEH-ver
pestilence,
the
with
אֶפְקֹ֨דʾepqōdef-KODE
I
will
punish,
nation
עַלʿalal
that
saith
Lord,
the
הַגּ֤וֹיhaggôyHA-ɡoy
until
הַהוּא֙hahûʾha-HOO
I
have
consumed
נְאֻםnĕʾumneh-OOM
them
by
his
hand.
יְהוָ֔הyĕhwâyeh-VA


עַדʿadad


תֻּמִּ֥יtummîtoo-MEE


אֹתָ֖םʾōtāmoh-TAHM


בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH