Context verses Jeremiah 26:24
Jeremiah 26:1

யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:

בֶּן
Jeremiah 26:7

எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.

אֶֽת
Jeremiah 26:11

அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.

הָעָ֖ם
Jeremiah 26:12

அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.

הָעָ֖ם
Jeremiah 26:17

தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி சபையாகிய ஜனங்களை நோக்கி:

הָעָ֖ם
Jeremiah 26:22

அப்பொழுது யோயாக்கீம்ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்

בֶּן
Nevertheless
אַ֗ךְʾakak
the
hand
יַ֚דyadyahd
of
Ahikam
אֲחִיקָ֣םʾăḥîqāmuh-hee-KAHM
the
son
בֶּןbenben
Shaphan
of
שָׁפָ֔ןšāpānsha-FAHN
was
הָיְתָ֖הhāytâhai-TA
with
אֶֽתʾetet
Jeremiah,
יִרְמְיָ֑הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
not
should
they
that
לְבִלְתִּ֛יlĕbiltîleh-veel-TEE
give
תֵּתtēttate
him
into
the
hand
אֹת֥וֹʾōtôoh-TOH
people
the
of
בְיַדbĕyadveh-YAHD
to
put
him
to
death.
הָעָ֖םhāʿāmha-AM


לַהֲמִיתֽוֹ׃lahămîtôla-huh-mee-TOH