நான் இந்த ஆலயத்தைச் சீலோவாப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
அப்பொழுது யோயாக்கீம்ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்
இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனைவெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.
| And when Jehoiakim | וַיִּשְׁמַ֣ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| the king, | הַמֶּֽלֶךְ | hammelek | ha-MEH-lek |
| with all | יְ֠הוֹיָקִים | yĕhôyāqîm | YEH-hoh-ya-keem |
| his mighty men, | וְכָל | wĕkāl | veh-HAHL |
| and all | גִּבּוֹרָ֤יו | gibbôrāyw | ɡee-boh-RAV |
| the princes, | וְכָל | wĕkāl | veh-HAHL |
| heard | הַשָּׂרִים֙ | haśśārîm | ha-sa-REEM |
| אֶת | ʾet | et | |
| his words, | דְּבָרָ֔יו | dĕbārāyw | deh-va-RAV |
| the king | וַיְבַקֵּ֥שׁ | waybaqqēš | vai-va-KAYSH |
| sought | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| to put him to death: | הֲמִית֑וֹ | hămîtô | huh-mee-TOH |
| but when Urijah | וַיִּשְׁמַ֤ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| heard | אוּרִיָּ֙הוּ֙ | ʾûriyyāhû | oo-ree-YA-HOO |
| it, he was afraid, | וַיִּרָ֔א | wayyirāʾ | va-yee-RA |
| and fled, | וַיִּבְרַ֖ח | wayyibraḥ | va-yeev-RAHK |
| and went into | וַיָּבֹ֥א | wayyābōʾ | va-ya-VOH |
| Egypt; | מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |