Context verses Jeremiah 26:20
Jeremiah 26:2

நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל, יְהוָ֔ה
Jeremiah 26:5

நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,

עַל
Jeremiah 26:6

நான் இந்த ஆலயத்தைச் சீலோவாப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

הָעִ֤יר
Jeremiah 26:8

சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.

יְהוָ֔ה
Jeremiah 26:11

அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.

הַזֹּ֔את
Jeremiah 26:12

அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.

הַזֹּ֔את
Jeremiah 26:13

இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.

יְהוָ֔ה
Jeremiah 26:19

அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.

יְהוָ֔ה, יְהוָ֔ה, עַל
also
a
man
וְגַםwĕgamveh-ɡAHM
And
אִ֗ישׁʾîšeesh
there
was
הָיָ֤הhāyâha-YA
that
prophesied
מִתְנַבֵּא֙mitnabbēʾmeet-na-BAY
name
the
in
בְּשֵׁ֣םbĕšēmbeh-SHAME
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
Urijah
אֽוּרִיָּ֙הוּ֙ʾûriyyāhûoo-ree-YA-HOO
the
son
בֶּֽןbenben
Shemaiah
of
שְׁמַעְיָ֔הוּšĕmaʿyāhûsheh-ma-YA-hoo
of
Kirjath-jearim,
מִקִּרְיַ֖תmiqqiryatmee-keer-YAHT
who
prophesied
הַיְּעָרִ֑יםhayyĕʿārîmha-yeh-ah-REEM
against
וַיִּנָּבֵ֞אwayyinnābēʾva-yee-na-VAY
city
עַלʿalal
this
הָעִ֤ירhāʿîrha-EER
against
and
הַזֹּאת֙hazzōtha-ZOTE
land
וְעַלwĕʿalveh-AL
this
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
all
to
according
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
the
words
כְּכֹ֖לkĕkōlkeh-HOLE
of
Jeremiah:
דִּבְרֵ֥יdibrêdeev-RAY


יִרְמְיָֽהוּ׃yirmĕyāhûyeer-meh-ya-HOO