Context verses Jeremiah 22:26
Jeremiah 22:9

அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்.

עַ֚ל, אֲשֶׁ֣ר
Jeremiah 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

אֲשֶׁ֥ר, לֹֽא
Jeremiah 22:12

தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான், இந்ததேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא
Jeremiah 22:21

நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

לֹֽא
Jeremiah 22:27

திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

שָׁ֑ם
Jeremiah 22:28

கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ ஒருவரும் விரும்பாத பாத்திரமோ அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

אֲשֶׁ֥ר
And
I
will
cast
thee
out,
וְהֵֽטַלְתִּ֣יwĕhēṭaltîveh-hay-tahl-TEE

אֹתְךָ֗ʾōtĕkāoh-teh-HA
and
thy
mother
וְאֶֽתwĕʾetveh-ET
that
אִמְּךָ֙ʾimmĕkāee-meh-HA
bare
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
into
thee,
יְלָדַ֔תְךָyĕlādatkāyeh-la-DAHT-ha
country,
עַ֚לʿalal
another
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
where
אַחֶ֔רֶתʾaḥeretah-HEH-ret
not
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
were
ye
born;
לֹֽאlōʾloh

יֻלַּדְתֶּ֖םyulladtemyoo-lahd-TEM
and
there
שָׁ֑םšāmshahm
shall
ye
die.
וְשָׁ֖םwĕšāmveh-SHAHM


תָּמֽוּתוּ׃tāmûtûta-MOO-too