Context verses Jeremiah 22:22
Jeremiah 22:10

மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பவருவதுமில்லை, ஜநந பூமியைக் காண்பதுமில்லை.

כִּ֣י
Jeremiah 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

כִּ֣י
Jeremiah 22:17

உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

כִּ֣י
Jeremiah 22:20

லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு, உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள்.

כָּל
Jeremiah 22:24

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֣י
all
shall
כָּלkālkahl
eat
up
thy
רֹעַ֙יִךְ֙rōʿayikroh-AH-yeek
pastors,
תִּרְעֶהtirʿeteer-EH
The
wind
ר֔וּחַrûaḥROO-ak
and
thy
lovers
וּֽמְאַהֲבַ֖יִךְûmĕʾahăbayikoo-meh-ah-huh-VA-yeek
captivity:
into
בַּשְּׁבִ֣יbaššĕbîba-sheh-VEE
go
shall
יֵלֵ֑כוּyēlēkûyay-LAY-hoo
surely
כִּ֣יkee
then
אָ֤זʾāzaz
ashamed
be
thou
shalt
תֵּבֹ֙שִׁי֙tēbōšiytay-VOH-SHEE
and
confounded
וְנִכְלַ֔מְתְּwĕniklamĕtveh-neek-LA-met
for
all
מִכֹּ֖לmikkōlmee-KOLE
thy
wickedness.
רָעָתֵֽךְ׃rāʿātēkra-ah-TAKE