Context verses Jeremiah 22:21
Jeremiah 22:5

நீங்கள் இந்த வார்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֣א
Jeremiah 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

לֹֽא
Jeremiah 22:12

தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான், இந்ததேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא
Jeremiah 22:15

நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

כִּ֥י
Jeremiah 22:20

லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு, உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள்.

כִּ֥י
Jeremiah 22:24

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֥י
Jeremiah 22:26

உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.

לֹֽא
hath
been
דִּבַּ֤רְתִּיdibbartîdee-BAHR-tee
but
אֵלַ֙יִךְ֙ʾēlayikay-LA-yeek
I
spake
unto
in
בְּשַׁלְוֹתַ֔יִךְbĕšalwōtayikbeh-sha-l-oh-TA-yeek
thy
prosperity;
thee
אָמַ֖רְתְּʾāmarĕtah-MA-ret
thou
saidst,
will
לֹ֣אlōʾloh
not
אֶשְׁמָ֑עʾešmāʿesh-MA
I
זֶ֤הzezeh
hear.
This
thy
manner
דַרְכֵּךְ֙darkēkdahr-kake
from
thy
youth,
מִנְּעוּרַ֔יִךְminnĕʿûrayikmee-neh-oo-RA-yeek
that
כִּ֥יkee
not
thou
לֹֽאlōʾloh
obeyedst
שָׁמַ֖עַתְּšāmaʿatsha-MA-at
my
voice.
בְּקוֹלִֽי׃bĕqôlîbeh-koh-LEE