Context verses Jeremiah 20:8
Jeremiah 20:4

மேலும் கர்த்தர்: இதோ, நான் உன்னையும் உன் எல்லாச் சிநேகிதரையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் சத்துருக்களின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.

כָּל
Jeremiah 20:5

இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

כָּל, כָּל, כָּל, כָּל
Jeremiah 20:7

கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.

כָּל
Jeremiah 20:11

கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

כִּֽי
For
כִּֽיkee
since
מִדֵּ֤יmiddêmee-DAY
I
spake,
אֲדַבֵּר֙ʾădabbēruh-da-BARE
out,
cried
I
אֶזְעָ֔קʾezʿāqez-AK
violence
spoil;
חָמָ֥סḥāmāsha-MAHS
and
וָשֹׁ֖דwāšōdva-SHODE
cried
I
אֶקְרָ֑אʾeqrāʾek-RA
because
כִּֽיkee
made
was
הָיָ֨הhāyâha-YA
word
the
of
דְבַרdĕbardeh-VAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
reproach
a
לִ֛יlee
unto
me,
and
a
derision,
לְחֶרְפָּ֥הlĕḥerpâleh-her-PA
daily.
וּלְקֶ֖לֶסûlĕqelesoo-leh-KEH-les


כָּלkālkahl


הַיּֽוֹם׃hayyômha-yome