Context verses Jeremiah 20:14
Jeremiah 20:6

பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற யாவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுத்த உன் சிநேகிதர் யாவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே மரித்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவீர்கள் என்று சொல்லுகிறார் என்றான்.

אֲשֶׁר
Jeremiah 20:7

கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.

הַיּ֔וֹם
Jeremiah 20:15

உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.

אָר֣וּר
Jeremiah 20:16

அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.

אֲשֶׁר
Jeremiah 20:17

என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?

אֲשֶׁ֥ר
be
אָר֣וּרʾārûrah-ROOR
Cursed
the
day
הַיּ֔וֹםhayyômHA-yome
wherein
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
born:
was
I
יֻלַּ֖דְתִּיyulladtîyoo-LAHD-tee
the
day
בּ֑וֹboh
wherein
bare
י֛וֹםyômyome
mother
אֲשֶׁרʾăšeruh-SHER
my
not
יְלָדַ֥תְנִיyĕlādatnîyeh-la-DAHT-nee
let
אִמִּ֖יʾimmîee-MEE
me
be
אַלʾalal
blessed.
יְהִ֥יyĕhîyeh-HEE


בָרֽוּךְ׃bārûkva-ROOK