Context verses Jeremiah 20:13
Jeremiah 20:1

எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

יְהוָ֑ה, אֶת
Jeremiah 20:5

இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

אֶת
Jeremiah 20:12

ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

כִּ֥י, אֶת
Jeremiah 20:15

உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.

אֶת
Sing
שִׁ֚ירוּšîrûSHEE-roo
unto
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
praise
הַֽלְל֖וּhallûhahl-LOO

ye
אֶתʾetet
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
for
כִּ֥יkee
delivered
hath
he
הִצִּ֛ילhiṣṣîlhee-TSEEL

אֶתʾetet
the
soul
נֶ֥פֶשׁnepešNEH-fesh
poor
the
of
אֶבְי֖וֹןʾebyônev-YONE
from
the
hand
מִיַּ֥דmiyyadmee-YAHD
of
evildoers.
מְרֵעִֽים׃mĕrēʿîmmeh-ray-EEM