Context verses Jeremiah 2:37
Jeremiah 2:12

வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 2:13

என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

כִּֽי
Jeremiah 2:25

உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால் நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.

כִּֽי
Jeremiah 2:27

அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.

כִּֽי
Jeremiah 2:33

நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.

גַּ֣ם
Jeremiah 2:34

உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.

עַל
Jeremiah 2:35

ஆகிலும் குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.

עַל
Yea,
גַּ֣םgamɡahm
from
him,
go
forth
מֵאֵ֥תmēʾētmay-ATE
shalt
זֶה֙zehzeh
thou
תֵּֽצְאִ֔יtēṣĕʾîtay-tseh-EE
hands
thine
and
וְיָדַ֖יִךְwĕyādayikveh-ya-DA-yeek
upon
עַלʿalal
thine
head:
רֹאשֵׁ֑ךְrōʾšēkroh-SHAKE
for
כִּֽיkee
hath
rejected
מָאַ֤סmāʾasma-AS
the
Lord
יְהוָֹה֙yĕhôāhyeh-hoh-AH
thy
confidences,
בְּמִבְטַחַ֔יִךְbĕmibṭaḥayikbeh-meev-ta-HA-yeek
not
shalt
thou
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH
prosper
תַצְלִ֖יחִיtaṣlîḥîtahts-LEE-hee
in
them.
לָהֶֽם׃lāhemla-HEM