Context verses Jeremiah 19:7
Jeremiah 19:2

கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

אֶת
Jeremiah 19:3

நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

הַזֶּ֔ה
Jeremiah 19:4

அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும்,

אֶת, אֶת
Jeremiah 19:5

தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.

אֶת, אֶת
Jeremiah 19:8

இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

אֶת
Jeremiah 19:9

அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,

אֶת
Jeremiah 19:11

அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Jeremiah 19:12

இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.

אֶת
Jeremiah 19:15

இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת, אֶת
And
I
will
make
void
וּ֠בַקֹּתִיûbaqqōtîOO-va-koh-tee

אֶתʾetet
the
counsel
עֲצַ֨תʿăṣatuh-TSAHT
Judah
of
יְהוּדָ֤הyĕhûdâyeh-hoo-DA
and
Jerusalem
וִירוּשָׁלִַ֙ם֙wîrûšālaimvee-roo-sha-la-EEM
place;
in
בַּמָּק֣וֹםbammāqômba-ma-KOME
this
הַזֶּ֔הhazzeha-ZEH
fall
to
them
cause
will
I
and
וְהִפַּלְתִּ֤יםwĕhippaltîmveh-hee-pahl-TEEM
sword
the
by
בַּחֶ֙רֶב֙baḥerebba-HEH-REV
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
their
enemies,
אֹֽיְבֵיהֶ֔םʾōyĕbêhemoh-yeh-vay-HEM
hands
the
by
and
וּבְיַ֖דûbĕyadoo-veh-YAHD
seek
that
them
of
מְבַקְשֵׁ֣יmĕbaqšêmeh-vahk-SHAY
their
lives:
נַפְשָׁ֑םnapšāmnahf-SHAHM
give
I
וְנָתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE
will

אֶתʾetet
and
carcases
their
נִבְלָתָם֙niblātāmneev-la-TAHM
meat
be
to
לְמַֽאֲכָ֔לlĕmaʾăkālleh-ma-uh-HAHL
for
the
fowls
לְע֥וֹףlĕʿôpleh-OFE
of
the
heaven,
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
beasts
the
for
and
וּלְבֶהֱמַ֥תûlĕbehĕmatoo-leh-veh-hay-MAHT
of
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets