Context verses Jeremiah 18:23
Jeremiah 18:3

அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.

עַל
Jeremiah 18:7

பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

עַל
Jeremiah 18:8

நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

עַל
Jeremiah 18:9

கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

עַל
Jeremiah 18:10

அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.

עַל
Jeremiah 18:18

அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

כָּל
Jeremiah 18:21

ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

עַל
me:
thus
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
thou
יְ֠הוָהyĕhwâYEH-va
Yet,
יָדַ֜עְתָּyādaʿtāya-DA-ta
Lord,
אֶֽתʾetet
knowest
כָּלkālkahl

all
עֲצָתָ֤םʿăṣātāmuh-tsa-TAHM
their
עָלַי֙ʿālayah-LA
counsel
against
slay
לַמָּ֔וֶתlammāwetla-MA-vet
to
me
אַלʾalal
not
תְּכַפֵּר֙tĕkappērteh-ha-PARE
forgive
their
עַלʿalal
iniquity,
עֲוֹנָ֔םʿăwōnāmuh-oh-NAHM
sin
their
וְחַטָּאתָ֖םwĕḥaṭṭāʾtāmveh-ha-ta-TAHM
from
thy
מִלְּפָנֶ֣יךָmillĕpānêkāmee-leh-fa-NAY-ha
sight,
neither
out
אַלʾalal
blot
be
them
let
תֶּ֑מְחִיtemḥîTEM-hee
but
וְהְי֤וּwĕhyûveh-YOO
overthrown
מֻכְשָׁלִים֙mukšālîmmook-sha-LEEM
before
time
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
the
them
with
in
anger.
of
בְּעֵ֥תbĕʿētbeh-ATE
thine
deal
thee;
אַפְּךָ֖ʾappĕkāah-peh-HA


עֲשֵׂ֥הʿăśēuh-SAY


בָהֶֽם׃bāhemva-HEM