Context verses Jeremiah 18:20
Jeremiah 18:2

நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.

אֶת
Jeremiah 18:11

இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உனக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால் உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

רָעָ֔ה
Jeremiah 18:12

ஆனாலும் அவர்கள்: அது கூடாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.

כִּֽי
Jeremiah 18:15

என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.

כִּֽי
Jeremiah 18:21

ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

אֶת
Jeremiah 18:22

நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.

כִּֽי, כִּֽי
and
be
הַיְשֻׁלַּ֤םhayšullamhai-shoo-LAHM
recompensed
for
תַּֽחַתtaḥatTA-haht
good?
טוֹבָה֙ṭôbāhtoh-VA
Shall
רָעָ֔הrāʿâra-AH
evil
כִּֽיkee
for
digged
have
כָר֥וּkārûha-ROO
they
a
שׁוּחָ֖הšûḥâshoo-HA
pit
for
my
לְנַפְשִׁ֑יlĕnapšîleh-nahf-SHEE
soul.
זְכֹ֣ר׀zĕkōrzeh-HORE
Remember
stood
I
עָמְדִ֣יʿomdîome-DEE
that
לְפָנֶ֗יךָlĕpānêkāleh-fa-NAY-ha
before
thee
to
לְדַבֵּ֤רlĕdabbērleh-da-BARE
speak
עֲלֵיהֶם֙ʿălêhemuh-lay-HEM
for
טוֹבָ֔הṭôbâtoh-VA
good
away
turn
to
them,
לְהָשִׁ֥יבlĕhāšîbleh-ha-SHEEV

אֶתʾetet
thy
wrath
חֲמָתְךָ֖ḥămotkāhuh-mote-HA
from
them.
מֵהֶֽם׃mēhemmay-HEM