Context verses Jeremiah 18:12
Jeremiah 18:15

என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.

כִּֽי
Jeremiah 18:20

நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுடைய நன்மைக்காக நன்மையைப் பேச உமக்குமுன்பாக நின்றதை நினைத்தருளும்.

כִּֽי
Jeremiah 18:22

நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.

כִּֽי, כִּֽי
And
they
said,
וְאָמְר֖וּwĕʾomrûveh-ome-ROO
hope:
no
is
There
נוֹאָ֑שׁnôʾāšnoh-ASH
but
כִּֽיkee
after
devices,
own
אַחֲרֵ֤יʾaḥărêah-huh-RAY
our
מַחְשְׁבוֹתֵ֙ינוּ֙maḥšĕbôtênûmahk-sheh-voh-TAY-NOO
walk
will
we
נֵלֵ֔ךְnēlēknay-LAKE
one
every
will
we
and
וְאִ֛ישׁwĕʾîšveh-EESH
the
שְׁרִר֥וּתšĕrirûtsheh-ree-ROOT
imagination
heart.
לִבּֽוֹlibbôlee-boh
of
his
evil
הָרָ֖עhārāʿha-RA
do
נַעֲשֶֽׂה׃naʿăśena-uh-SEH