Context verses Jeremiah 17:27
Jeremiah 17:4

அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.

אֶת
Jeremiah 17:6

அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

וְלֹ֥א, וְלֹ֥א
Jeremiah 17:8

அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

וְלֹ֥א
Jeremiah 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

אֶת
Jeremiah 17:18

நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.

י֣וֹם
Jeremiah 17:19

கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,

אֵלַ֗י
Jeremiah 17:21

நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,

בְּי֣וֹם, הַשַּׁבָּ֔ת, בְּשַׁעֲרֵ֥י
Jeremiah 17:22

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

בְּי֣וֹם, הַשַּׁבָּ֔ת, אֶת, י֣וֹם, הַשַּׁבָּ֔ת, אֶת
Jeremiah 17:23

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

וְלֹ֥א, אֶת, אֶת
Jeremiah 17:24

நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,

מַשָּׂ֗א, בְּי֣וֹם, הַשַּׁבָּ֑ת, אֶת, י֣וֹם, הַשַּׁבָּ֔ת
But
if
וְאִםwĕʾimveh-EEM
ye
will
not
לֹ֨אlōʾloh
hearken
תִשְׁמְע֜וּtišmĕʿûteesh-meh-OO
unto
אֵלַ֗יʾēlayay-LAI
hallow
to
me
לְקַדֵּשׁ֙lĕqaddēšleh-ka-DAYSH

אֶתʾetet
day,
the
י֣וֹםyômyome
sabbath
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
not
and
וּלְבִלְתִּ֣י׀ûlĕbiltîoo-leh-veel-TEE
to
bear
שְׂאֵ֣תśĕʾētseh-ATE
a
burden,
מַשָּׂ֗אmaśśāʾma-SA
in
entering
even
וּבֹ֛אûbōʾoo-VOH
at
the
gates
בְּשַׁעֲרֵ֥יbĕšaʿărêbeh-sha-uh-RAY
of
Jerusalem
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
day;
sabbath
the
בְּי֣וֹםbĕyômbeh-YOME
on
הַשַּׁבָּ֑תhaššabbātha-sha-BAHT
then
will
I
kindle
וְהִצַּ֧תִּיwĕhiṣṣattîveh-hee-TSA-tee
fire
a
אֵ֣שׁʾēšaysh
in
the
gates
בִּשְׁעָרֶ֗יהָbišʿārêhābeesh-ah-RAY-ha
devour
shall
it
and
thereof,
וְאָֽכְלָ֛הwĕʾākĕlâveh-ah-heh-LA
the
palaces
אַרְמְנ֥וֹתʾarmĕnôtar-meh-NOTE
of
Jerusalem,
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
not
shall
it
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH
be
quenched.
תִכְבֶּֽה׃tikbeteek-BEH