Context verses Jeremiah 17:24
Jeremiah 17:4

அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.

אֶת
Jeremiah 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

יְהוָ֔ה, כָּל, אֶת
Jeremiah 17:18

நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.

י֣וֹם
Jeremiah 17:21

நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,

יְהוָ֔ה, בְּי֣וֹם, הַשַּׁבָּ֔ת
Jeremiah 17:22

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

בְּי֣וֹם, הַשַּׁבָּ֔ת, אֶת, י֣וֹם, הַשַּׁבָּ֔ת, אֶת
Jeremiah 17:23

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

אֶת, אֶת
Jeremiah 17:25

அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

הַזֹּ֖את
Jeremiah 17:27

நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, י֣וֹם, הַשַּׁבָּ֔ת, מַשָּׂ֗א, בְּי֣וֹם, הַשַּׁבָּ֑ת
And
pass,
to
come
shall
it
וְ֠הָיָהwĕhāyâVEH-ha-ya
if
אִםʾimeem
ye
diligently
שָׁמֹ֨עַšāmōaʿsha-MOH-ah
hearken
תִּשְׁמְע֤וּןtišmĕʿûnteesh-meh-OON
unto
אֵלַי֙ʾēlayay-LA
me,
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
no
in
bring
לְבִלְתִּ֣י׀lĕbiltîleh-veel-TEE
to
הָבִ֣יאhābîʾha-VEE
burden
מַשָּׂ֗אmaśśāʾma-SA
gates
the
through
בְּשַׁעֲרֵ֛יbĕšaʿărêbeh-sha-uh-RAY
city
of
הָעִ֥ירhāʿîrha-EER
this
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
day,
sabbath
the
בְּי֣וֹםbĕyômbeh-YOME
on
הַשַּׁבָּ֑תhaššabbātha-sha-BAHT
but
hallow
וּלְקַדֵּשׁ֙ûlĕqaddēšoo-leh-ka-DAYSH

אֶתʾetet
day,
the
י֣וֹםyômyome
sabbath
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
no
to
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
do
עֲשֽׂוֹתʿăśôtuh-SOTE

בֹּ֖הboh
work
כָּלkālkahl
therein;
מְלָאכָֽה׃mĕlāʾkâmeh-la-HA