Context verses Jeremiah 17:22
Jeremiah 17:4

அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.

אֶת
Jeremiah 17:8

அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

לֹ֣א
Jeremiah 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

אֶת
Jeremiah 17:18

நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.

י֣וֹם
Jeremiah 17:20

அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

וְכָל
Jeremiah 17:21

நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,

בְּי֣וֹם, הַשַּׁבָּ֔ת
Jeremiah 17:23

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

אֶת, אֶת
Jeremiah 17:24

நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,

בְּי֣וֹם, אֶת, י֣וֹם, הַשַּׁבָּ֔ת
Jeremiah 17:27

நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, י֣וֹם, הַשַּׁבָּ֔ת, בְּי֣וֹם
Neither
וְלֹאwĕlōʾveh-LOH
carry
forth
תוֹצִ֨יאוּtôṣîʾûtoh-TSEE-oo
a
burden
מַשָּׂ֤אmaśśāʾma-SA
houses
your
of
out
מִבָּֽתֵּיכֶם֙mibbāttêkemmee-ba-tay-HEM
day,
on
the
בְּי֣וֹםbĕyômbeh-YOME
sabbath
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
any
וְכָלwĕkālveh-HAHL
ye
מְלָאכָ֖הmĕlāʾkâmeh-la-HA
work,
neither
לֹ֣אlōʾloh
do
תַֽעֲשׂ֑וּtaʿăśûta-uh-SOO
but
hallow
וְקִדַּשְׁתֶּם֙wĕqiddaštemveh-kee-dahsh-TEM
ye

אֶתʾetet
day,
sabbath
י֣וֹםyômyome
the
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
as
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
I
commanded
צִוִּ֖יתִיṣiwwîtîtsee-WEE-tee
your
fathers.
אֶתʾetet


אֲבוֹתֵיכֶֽם׃ʾăbôtêkemuh-voh-tay-HEM