Context verses Jeremiah 16:18
Jeremiah 16:5

ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலுமிருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Jeremiah 16:13

ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

אֶת
Jeremiah 16:14

ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,

אֶת
Jeremiah 16:15

இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 16:21

ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת
I
will
וְשִׁלַּמְתִּ֣יwĕšillamtîveh-shee-lahm-TEE
recompense
And
first
רִֽאשׁוֹנָ֗הriʾšônâree-shoh-NA
double;
their
מִשְׁנֵ֤הmišnēmeesh-NAY
iniquity
sin
their
עֲוֹנָם֙ʿăwōnāmuh-oh-NAHM
and
וְחַטָּאתָ֔םwĕḥaṭṭāʾtāmveh-ha-ta-TAHM
because
עַ֖לʿalal
they
have
defiled
חַלְּלָ֣םḥallĕlāmha-leh-LAHM

אֶתʾetet
land,
my
אַרְצִ֑יʾarṣîar-TSEE
carcases
the
with
בְּנִבְלַ֤תbĕniblatbeh-neev-LAHT
of
שִׁקּֽוּצֵיהֶם֙šiqqûṣêhemshee-koo-tsay-HEM
detestable
their
וְתוֹעֲב֣וֹתֵיהֶ֔םwĕtôʿăbôtêhemveh-toh-uh-VOH-tay-HEM
abominable
and
things.
מָלְא֖וּmolʾûmole-OO
they
have
filled
אֶתʾetet

inheritance
mine
נַחֲלָתִֽי׃naḥălātîna-huh-la-TEE