Context verses Jeremiah 15:16
Jeremiah 15:2

எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.

כִּֽי
Jeremiah 15:6

நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֖ה
Jeremiah 15:14

நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்திலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.

כִּֽי
Jeremiah 15:17

நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.

כִּֽי
Jeremiah 15:20

உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
were
found,
נִמְצְא֤וּnimṣĕʾûneem-tseh-OO
Thy
words
דְבָרֶ֙יךָ֙dĕbārêkādeh-va-RAY-HA
eat
did
I
and
וָאֹ֣כְלֵ֔םwāʾōkĕlēmva-OH-heh-LAME
was
word
thy
and
וַיְהִ֤יwayhîvai-HEE
them;
דְבָֽרְיךָ֙dĕbārĕykādeh-va-reh-HA
unto
me
the
joy
לִ֔יlee
rejoicing
and
לְשָׂשׂ֖וֹןlĕśāśônleh-sa-SONE
of
mine
heart:
וּלְשִׂמְחַ֣תûlĕśimḥatoo-leh-seem-HAHT
for
לְבָבִ֑יlĕbābîleh-va-VEE
called
am
I
כִּֽיkee
name,
נִקְרָ֤אniqrāʾneek-RA
thy
by
שִׁמְךָ֙šimkāsheem-HA
O
Lord
עָלַ֔יʿālayah-LAI
God
יְהוָ֖הyĕhwâyeh-VA
of
hosts.
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY


צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE