Context verses Jeremiah 15:10
Jeremiah 15:4

எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லார ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.

הָאָ֑רֶץ
Jeremiah 15:7

தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.

הָאָ֑רֶץ
Jeremiah 15:17

நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.

לֹֽא
Jeremiah 15:19

இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא
Jeremiah 15:20

உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹא
yet
אֽוֹיʾôyoy
Woe
me,
my
mother,
לִ֣יlee
is
אִמִּ֔יʾimmîee-MEE
that
thou
hast
כִּ֣יkee
borne
man
a
יְלִדְתִּ֗נִיyĕlidtinîyeh-leed-TEE-nee
me
of
אִ֥ישׁʾîšeesh
strife
and
a
רִ֛יבrîbreev
man
contention
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
of
to
the
מָד֖וֹןmādônma-DONE
whole
לְכָלlĕkālleh-HAHL
earth!
I
have
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
neither
usury,
on
לֹֽאlōʾloh
lent
נָשִׁ֥יתִיnāšîtîna-SHEE-tee
nor
usury;
on
me
to
lent
have
וְלֹאwĕlōʾveh-LOH
men
one
every
נָֽשׁוּnāšûna-SHOO
of
them
doth
curse
בִ֖יvee
me.
כֻּלֹּ֥הkullōkoo-LOH


מְקַלְלַֽונִי׃mĕqallǎwnîmeh-kahl-LAHV-nee