Context verses Jeremiah 13:11
Jeremiah 13:2

நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.

אֶת
Jeremiah 13:4

நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.

אֶת
Jeremiah 13:6

அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.

אֶת
Jeremiah 13:7

அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.

אֶת
Jeremiah 13:9

இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.

אֶת, וְאֶת
Jeremiah 13:10

என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 13:12

சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

אֶת, כָּל
Jeremiah 13:13

அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின்குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,

אֶת, כָּל, וְאֶת, וְאֶת, וְאֶת, כָּל
Jeremiah 13:14

பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֶל, נְאֻם
Jeremiah 13:25

என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
For
כִּ֡יkee
as
כַּאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
cleaveth
the
יִדְבַּ֨קyidbaqyeed-BAHK
girdle
הָאֵז֜וֹרhāʾēzôrha-ay-ZORE
to
אֶלʾelel
loins
the
מָתְנֵיmotnêmote-NAY
of
a
man,
אִ֗ישׁʾîšeesh
so
כֵּ֣ןkēnkane
cleave
to
caused
I
have
הִדְבַּ֣קְתִּיhidbaqtîheed-BAHK-tee
unto
אֵ֠לַיʾēlayA-lai
me

אֶתʾetet
the
whole
כָּלkālkahl
house
בֵּ֨יתbêtbate
of
Israel
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
and
the
whole
וְאֶתwĕʾetveh-ET
house
כָּלkālkahl
Judah,
of
בֵּ֤יתbêtbate
saith
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
the
Lord;
נְאֻםnĕʾumneh-OOM
be
might
they
that
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
me
for
a
people,
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
name,
a
for
and
לִי֙liylee
and
for
a
praise,
לְעָ֔םlĕʿāmleh-AM
glory:
a
for
and
וּלְשֵׁ֥םûlĕšēmoo-leh-SHAME
but
they
would
not
וְלִתְהִלָּ֖הwĕlithillâveh-leet-hee-LA
hear.
וּלְתִפְאָ֑רֶתûlĕtipʾāretoo-leh-teef-AH-ret


וְלֹ֖אwĕlōʾveh-LOH


שָׁמֵֽעוּ׃šāmēʿûsha-may-OO