Context verses Jeremiah 11:21
Jeremiah 11:3

என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;

כֹּֽה
Jeremiah 11:6

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

יְהוָה֙, לֵאמֹ֑ר
Jeremiah 11:7

நான் உங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின நாள்முதல், இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கத்தக்கவிதமாய் எச்சரித்துவந்தேன்.

לֵאמֹ֑ר
Jeremiah 11:8

ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய் அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார்.

אֶֽת, וְלֹ֥א
Jeremiah 11:10

அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

עַל
Jeremiah 11:11

ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לָכֵ֗ן, יְהוָ֔ה, וְלֹ֥א
Jeremiah 11:22

இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.

לָכֵ֗ן
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
עַלʿalal
men
the
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
of
Anathoth,
עֲנָת֔וֹתʿănātôtuh-na-TOTE
that
seek
הַֽמְבַקְשִׁ֥יםhambaqšîmhahm-vahk-SHEEM

אֶֽתʾetet
thy
life,
נַפְשְׁךָ֖napšĕkānahf-sheh-HA
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
not
לֹ֤אlōʾloh
Prophesy
תִנָּבֵא֙tinnābēʾtee-na-VAY
in
the
name
בְּשֵׁ֣םbĕšēmbeh-SHAME
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
not
that
thou
וְלֹ֥אwĕlōʾveh-LOH
die
תָמ֖וּתtāmûtta-MOOT
by
our
hand:
בְּיָדֵֽנוּ׃bĕyādēnûbeh-ya-day-NOO