Context verses Jeremiah 11:10
Jeremiah 11:2

நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

אֶת, יְהוּדָ֔ה
Jeremiah 11:3

என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;

אֶת
Jeremiah 11:4

நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.

אֶת
Jeremiah 11:5

இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேனென்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக: அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.

אֶת
Jeremiah 11:6

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

אֶת, יְהוּדָ֔ה, אֶת
Jeremiah 11:8

ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய் அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார்.

אֶת
Jeremiah 11:9

பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது.

יְהוּדָ֔ה
Jeremiah 11:11

ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֥ר
Jeremiah 11:17

பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

וּבֵ֣ית
Jeremiah 11:20

சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

אֶת
Jeremiah 11:21

ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:

עַל
They
are
turned
back
שָׁ֩בוּ֩šābûSHA-VOO
to
עַלʿalal
iniquities
the
עֲוֹנֹ֨תʿăwōnōtuh-oh-NOTE

of
their
אֲבוֹתָ֜םʾăbôtāmuh-voh-TAHM
forefathers,
הָרִֽאשֹׁנִ֗יםhāriʾšōnîmha-ree-shoh-NEEM
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
refused
מֵֽאֲנוּ֙mēʾănûmay-uh-NOO
to
hear
לִשְׁמ֣וֹעַlišmôaʿleesh-MOH-ah

אֶתʾetet
words;
my
דְּבָרַ֔יdĕbāraydeh-va-RAI
and
they
וְהֵ֣מָּהwĕhēmmâveh-HAY-ma
went
הָלְכ֗וּholkûhole-HOO
after
אַחֲרֵ֛יʾaḥărêah-huh-RAY
gods
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
other
אֲחֵרִ֖יםʾăḥērîmuh-hay-REEM
to
serve
לְעָבְדָ֑םlĕʿobdāmleh-ove-DAHM
broken
have
house
הֵפֵ֤רוּhēpērûhay-FAY-roo
the
them:
בֵֽיתbêtvate
Israel
of
and
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
the
house
וּבֵ֣יתûbêtoo-VATE
Judah
of
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA

אֶתʾetet
my
covenant
בְּרִיתִ֕יbĕrîtîbeh-ree-TEE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
made
כָּרַ֖תִּיkārattîka-RA-tee
with
אֶתʾetet
their
fathers.
אֲבוֹתָֽם׃ʾăbôtāmuh-voh-TAHM