Context verses James 3:6
James 3:2

நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.

ἐν, καὶ, ὅλον, τὸ, σῶμα
James 3:3

பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.

τὸ, καὶ, ὅλον, τὸ, σῶμα
James 3:4

கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.

καὶ, καὶ, ὑπὸ, ὑπὸ, ἡ
James 3:5

அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!

οὕτως, καὶ, ἡ, γλῶσσα, καὶ
James 3:7

சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.

καὶ, καὶ, καὶ
James 3:9

அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

ἐν, τὸν, καὶ, καὶ, ἐν
James 3:10

துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

καὶ, οὕτως
James 3:11

ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?

ἡ, τῆς, τὸ, καὶ, τὸ
James 3:12

என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.

οὕτως, καὶ
James 3:13

உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

καὶ, ἐν, τῆς, ἐν
James 3:14

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கγ்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

καὶ, ἐν, καὶ, τῆς
James 3:15

இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

James 3:16

வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

καὶ, καὶ
James 3:17

பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

ἡ, καὶ, καὶ
James 3:18

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

τῆς, ἐν, τοῖς
is
καὶkaikay
And
the
ay
tongue
γλῶσσαglōssaGLOSE-sa
a
fire,
the
πῦρ·pyrpyoor
a
hooh
world

κόσμοςkosmosKOH-smose
of
τῆςtēstase
iniquity:
ἀδικίαςadikiasah-thee-KEE-as
so
οὕτωςhoutōsOO-tose

ay
tongue
γλῶσσαglōssaGLOSE-sa
is
καθίσταταιkathistataika-THEE-sta-tay
among
ἐνenane

τοῖςtoistoos
members,
μέλεσινmelesinMAY-lay-seen
our
ἡμῶνhēmōnay-MONE

ay
defileth
it
that
σπιλοῦσαspilousaspee-LOO-sa
whole
ὅλονholonOH-lone
the
τὸtotoh
body,
σῶμαsōmaSOH-ma
and
καὶkaikay
fire
on
setteth
φλογίζουσαphlogizousafloh-GEE-zoo-sa
the
τὸνtontone
course
τροχὸνtrochontroh-HONE

of
τῆςtēstase
nature;
γενέσεωςgeneseōsgay-NAY-say-ose
and
καὶkaikay
fire
on
set
is
it
φλογιζομένηphlogizomenēfloh-gee-zoh-MAY-nay
of
ὑπὸhypoyoo-POH

τῆςtēstase
hell.
γεέννηςgeennēsgay-ANE-nase