Context verses Isaiah 8:13
Isaiah 8:4

இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியையும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.

אֶת
Isaiah 8:6

இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,

אֶת
Isaiah 8:7

இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

אֶת, אֶת
be
אֶתʾetet
let
יְהוָ֥הyĕhwâyeh-VA
let
be
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE

the
אֹת֣וֹʾōtôoh-TOH
Lord
hosts
of
Sanctify
תַקְדִּ֑ישׁוּtaqdîšûtahk-DEE-shoo
him
and
himself;
וְה֥וּאwĕhûʾveh-HOO
your
fear,
and
מוֹרַאֲכֶ֖םmôraʾăkemmoh-ra-uh-HEM
him
your
dread.
וְה֥וּאwĕhûʾveh-HOO


מַֽעֲרִֽצְכֶֽם׃maʿăriṣĕkemMA-uh-REE-tseh-HEM