Context verses Isaiah 64:3
Isaiah 64:1

ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,

מִפָּנֶ֖יךָ, הָרִ֥ים, נָזֹֽלּוּ׃
Isaiah 64:2

தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்.

מִפָּנֶ֖יךָ
Isaiah 64:4

தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.

לֹ֣א
which
When
thou
בַּעֲשׂוֹתְךָ֥baʿăśôtĕkāba-uh-soh-teh-HA
didst
terrible
נוֹרָא֖וֹתnôrāʾôtnoh-ra-OTE
things

for,
לֹ֣אlōʾloh
not
looked
we
נְקַוֶּ֑הnĕqawweneh-ka-WEH
thou
camest
down,
יָרַ֕דְתָּyāradtāya-RAHD-ta
thy
at
מִפָּנֶ֖יךָmippānêkāmee-pa-NAY-ha
presence.
the
הָרִ֥יםhārîmha-REEM
mountains
flowed
down
נָזֹֽלּוּ׃nāzōllûna-ZOH-loo