Context verses Isaiah 59:19
Isaiah 59:1

இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

יְהוָ֖ה
Isaiah 59:12

எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

כִּֽי, כִּֽי
Isaiah 59:14

நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.

כִּֽי
Isaiah 59:15

சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.

כִּֽי
Isaiah 59:16

ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

כִּֽי
Isaiah 59:21

உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה, יְהוָ֔ה
So
shall
they
fear
וְיִֽירְא֤וּwĕyîrĕʾûveh-yee-reh-OO
the
מִֽמַּעֲרָב֙mimmaʿărābmee-ma-uh-RAHV
west,
from
אֶתʾetet

name
the
שֵׁ֣םšēmshame
Lord
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
rising
from
וּמִמִּזְרַחûmimmizraḥoo-mee-meez-RAHK
the
sun.
שֶׁ֖מֶשׁšemešSHEH-mesh
the
of

אֶתʾetet
and
glory
his
כְּבוֹד֑וֹkĕbôdôkeh-voh-DOH
When
כִּֽיkee
come
shall
יָב֤וֹאyābôʾya-VOH
in
a
flood,
כַנָּהָר֙kannāhārha-na-HAHR
like
enemy
the
צָ֔רṣārtsahr
the
Spirit
ר֥וּחַrûaḥROO-ak
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
against
standard
a
up
lift
נֹ֥סְסָהnōsĕsâNOH-seh-sa
shall
him.
בֽוֹ׃voh