Context verses Isaiah 59:1
Isaiah 59:2

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

מִשְּׁמֽוֹעַ׃
Isaiah 59:19

அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

יְהוָ֖ה
Isaiah 59:21

உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא
Behold,
הֵ֛ןhēnhane
is
not
לֹֽאlōʾloh
shortened,
קָצְרָ֥הqoṣrâkohts-RA
hand
the
יַדyadyahd
Lord's
יְהוָ֖הyĕhwâyeh-VA
save;
cannot
it
that
מֵֽהוֹשִׁ֑יעַmēhôšîaʿmay-hoh-SHEE-ah
neither
וְלֹאwĕlōʾveh-LOH
heavy,
ear
כָבְדָ֥הkobdâhove-DA
his
אָזְנ֖וֹʾoznôoze-NOH
that
it
cannot
hear:
מִשְּׁמֽוֹעַ׃miššĕmôaʿmee-sheh-MOH-ah