Context verses Isaiah 54:8
Isaiah 54:1

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֥ר, יְהוָֽה׃
Isaiah 54:6

கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.

אָמַ֥ר
Isaiah 54:10

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֥ר, יְהוָֽה׃
Isaiah 54:17

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

יְהוָֽה׃
In
a
little
בְּשֶׁ֣צֶףbĕšeṣepbeh-SHEH-tsef
wrath
קֶ֗צֶףqeṣepKEH-tsef
I
hid
הִסְתַּ֨רְתִּיhistartîhees-TAHR-tee
face
my
פָנַ֥יpānayfa-NAI
thee
רֶ֙גַע֙regaʿREH-ɡA
for
a
moment;
from
מִמֵּ֔ךְmimmēkmee-MAKE
kindness
everlasting
with
וּבְחֶ֥סֶדûbĕḥesedoo-veh-HEH-sed
but
עוֹלָ֖םʿôlāmoh-LAHM
will
I
have
mercy
רִֽחַמְתִּ֑יךְriḥamtîkree-hahm-TEEK
saith
thee,
on
אָמַ֥רʾāmarah-MAHR
thy
Redeemer.
גֹּאֲלֵ֖ךְgōʾălēkɡoh-uh-LAKE
the
Lord
יְהוָֽה׃yĕhwâyeh-VA