Context verses Isaiah 52:9
Isaiah 52:3

விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
Isaiah 52:5

இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
Isaiah 52:6

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
Isaiah 52:10

எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.

יְהוָה֙
Isaiah 52:12

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

כִּֽי
Break
forth
into
joy,
פִּצְח֤וּpiṣḥûpeets-HOO
sing
רַנְּנוּ֙rannĕnûra-neh-NOO
together,
יַחְדָּ֔וyaḥdāwyahk-DAHV
ye
waste
places
חָרְב֖וֹתḥorbôthore-VOTE
of
Jerusalem:
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
for
כִּֽיkee
hath
comforted
נִחַ֤םniḥamnee-HAHM
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
people,
his
עַמּ֔וֹʿammôAH-moh
he
hath
redeemed
גָּאַ֖לgāʾalɡa-AL
Jerusalem.
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM