Context verses Isaiah 51:2
Isaiah 51:1

நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

הַבִּ֙יטוּ֙, אֶל, וְאֶל
Isaiah 51:5

என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.

וְאֶל
Isaiah 51:6

உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

אֶל
that
הַבִּ֙יטוּ֙habbîṭûha-BEE-TOO
Look
אֶלʾelel
unto
אַבְרָהָ֣םʾabrāhāmav-ra-HAHM
Abraham
your
אֲבִיכֶ֔םʾăbîkemuh-vee-HEM
father,
unto
וְאֶלwĕʾelveh-EL
and
שָׂרָ֖הśārâsa-RA
Sarah
bare
תְּחוֹלֶלְכֶ֑םtĕḥôlelkemteh-hoh-lel-HEM
for
you:
כִּיkee
him
alone,
אֶחָ֣דʾeḥādeh-HAHD
I
called
קְרָאתִ֔יוqĕrāʾtîwkeh-ra-TEEOO
blessed
and
וַאֲבָרְכֵ֖הוּwaʾăborkēhûva-uh-vore-HAY-hoo
him,
and
increased
וְאַרְבֵּֽהוּ׃wĕʾarbēhûveh-ar-bay-HOO