Context verses Isaiah 45:7
Isaiah 45:3

உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

חֹ֔שֶׁךְ
Isaiah 45:6

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

אֲנִ֥י, יְהוָ֖ה
Isaiah 45:8

வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.

אֲנִ֥י, יְהוָ֖ה
Isaiah 45:18

வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய, கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

אֲנִ֥י, יְהוָ֖ה
Isaiah 45:19

நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.

חֹ֔שֶׁךְ
things.
I
יוֹצֵ֥רyôṣēryoh-TSARE
form
the
אוֹר֙ʾôrore
light,
and
וּבוֹרֵ֣אûbôrēʾoo-voh-RAY
create
חֹ֔שֶׁךְḥōšekHOH-shek
darkness:
I
עֹשֶׂ֥הʿōśeoh-SEH
make
שָׁל֖וֹםšālômsha-LOME
peace,
create
וּב֣וֹרֵאûbôrēʾoo-VOH-ray
and
רָ֑עrāʿra
evil:
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
עֹשֶׂ֥הʿōśeoh-SEH
do
כָלkālhahl
all
אֵֽלֶּה׃ʾēlleA-leh