Context verses Isaiah 43:5
Isaiah 43:1

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

אַל, כִּ֣י
Isaiah 43:2

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

אִתְּךָ
Isaiah 43:6

நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,

אַל
Isaiah 43:18

முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

אַל
am
אַלʾalal
not:
תִּירָ֖אtîrāʾtee-RA
Fear
כִּ֣יkee
for
אִתְּךָʾittĕkāee-teh-HA
with
I
אָ֑נִיʾānîAH-nee
the
east,
from
will
מִמִּזְרָח֙mimmizrāḥmee-meez-RAHK
bring
I
אָבִ֣יאʾābîʾah-VEE
thee:
seed
thy
זַרְעֶ֔ךָzarʿekāzahr-EH-ha
thee
from
וּמִֽמַּעֲרָ֖בûmimmaʿărāboo-mee-ma-uh-RAHV
the
west;
and
gather
אֲקַבְּצֶֽךָּ׃ʾăqabbĕṣekkāuh-ka-beh-TSEH-ka