Context verses Isaiah 43:22
Isaiah 43:2

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

כִּֽי, כִּֽי
Isaiah 43:10

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

כִּֽי
Isaiah 43:20

நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

כִּֽי
But
thou
hast
not
וְלֹאwĕlōʾveh-LOH
called
upon
אֹתִ֥יʾōtîoh-TEE
me,
O
Jacob;
קָרָ֖אתָqārāʾtāka-RA-ta
but
יַֽעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
thou
hast
been
weary
כִּֽיkee
of
me,
O
Israel.
יָגַ֥עְתָּyāgaʿtāya-ɡA-ta


בִּ֖יbee


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE