ஏசாயா 42
Isaiah 42:6 in Tamil
ஏசாயா 42:6
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
Tamil Indian Revised Version
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
Tamil Easy Reading Version
“கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன். நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய். அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய்.
Thiru Viviliam
⁽ஆண்டவராகிய நான்␢ நீதியை நிலைநாட்டுமாறு␢ உம்மை அழைத்தேன்;␢ உம் கையைப் பற்றிப்பிடித்து,␢ உம்மைப் பாதுகாப்பேன்;␢ மக்களுக்கு உடன்படிக்கையாகவும்␢ பிற இனத்தாருக்கு ஒளியாகவும்␢ நீர் இருக்குமாறு செய்வேன்.⁾
Roman Transliteration
Neer kurudarutaiya kannkalaith thirakkavum, kattunndavarkalaik kaavalilirunthum, irulil irukkiravarkalaik siraichchaாlaiyilirunthum viduvikkavum,
Isaiah 42:6 in Other Translations
King James Version (KJV)
I the LORD have called thee in righteousness, and will hold thine hand, and will keep thee, and give thee for a covenant of the people, for a light of the Gentiles;
American Standard Version (ASV)
I, Jehovah, have called thee in righteousness, and will hold thy hand, and will keep thee, and give thee for a covenant of the people, for a light of the Gentiles;
Bible in Basic English (BBE)
I the Lord have made you the vessel of my purpose, I have taken you by the hand, and kept you safe, and I have given you to be an agreement to the people, and a light to the nations:
Darby English Bible (DBY)
I, Jehovah, have called thee in righteousness, and will take hold of thy hand; and I will preserve thee, and give thee for a covenant of the people, for a light of the nations,
World English Bible (WEB)
I, Yahweh, have called you in righteousness, and will hold your hand, and will keep you, and give you for a covenant of the people, for a light of the Gentiles;
Young's Literal Translation (YLT)
I, Jehovah, did call thee in righteousness, And I lay hold on thy hand, and keep thee, And I give thee for a covenant of a people, And a light of nations.
ஏசாயா Isaiah 42:6
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
I the LORD have called thee in righteousness, and will hold thine hand, and will keep thee, and give thee for a covenant of the people, for a light of the Gentiles;| I | אֲנִ֧י | ʾănî | uh-NEE |
| the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| have called | קְרָאתִ֥יךָֽ | qārāʾ | ka-RA |
| thee in righteousness, | בְצֶ֖דֶק | ṣedeq | tseh-DEK |
| and will hold | וְאַחְזֵ֣ק | ḥāzaq | ha-ZAHK |
| thine hand, | בְּיָדֶ֑ךָ | yād | yahd |
| and will keep | וְאֶצָּרְךָ֗ | nāṣar | na-TSAHR |
| thee, and give | וְאֶתֶּנְךָ֛ | nātan | na-TAHN |
| thee for a covenant | לִבְרִ֥ית | bĕrît | beh-REET |
| of the people, | עָ֖ם | ʿam | am |
| for a light | לְא֥וֹר | ʾôr | ore |
| of the Gentiles; | גּוֹיִֽם׃ | gôy | ɡoy |
Read Full Chapter : Isaiah 42