Context verses Isaiah 37:37
Isaiah 37:4

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

מֶֽלֶךְ
Isaiah 37:9

அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

מֶֽלֶךְ
Isaiah 37:10

நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.

מֶֽלֶךְ
Isaiah 37:13

ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

מֶֽלֶךְ
departed,
went
וַיִּסַּ֣עwayyissaʿva-yee-SA
and
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
returned,
and
וַיָּ֖שָׁבwayyāšobva-YA-shove
So
סַנְחֵרִ֣יבsanḥērîbsahn-hay-REEV
Sennacherib
king
מֶֽלֶךְmelekMEH-lek
Assyria
of
אַשּׁ֑וּרʾaššûrAH-shoor
and
dwelt
וַיֵּ֖שֶׁבwayyēšebva-YAY-shev
at
Nineveh.
בְּנִֽינְוֵֽה׃bĕnînĕwēbeh-NEE-neh-VAY