Context verses Isaiah 32:12
Isaiah 32:8

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

עַל
Isaiah 32:10

நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

עַל
Isaiah 32:11

சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.

עַל
Isaiah 32:13

என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

עַל
Isaiah 32:20

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

עַל
for
the
teats,
עַלʿalal
They
שָׁדַ֖יִםšādayimsha-DA-yeem
shall
lament
סֹֽפְדִ֑יםsōpĕdîmsoh-feh-DEEM
for
עַלʿalal
fields,
pleasant
שְׂדֵיśĕdêseh-DAY
the
חֶ֕מֶדḥemedHEH-med
for
עַלʿalal
vine.
the
גֶּ֖פֶןgepenɡEH-fen
fruitful
פֹּרִיָּֽה׃pōriyyâpoh-ree-YA