Context verses Isaiah 30:32
Isaiah 30:10

இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,

אֲשֶׁ֨ר
Isaiah 30:18

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

יְהוָה֙
Isaiah 30:26

கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.

יְהוָה֙
Isaiah 30:27

இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.

יְהוָה֙
Isaiah 30:33

தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.

יְהוָה֙
it
in
be
shall
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
him,
And
every
כֹּ֤לkōlkole
place
מַֽעֲבַר֙maʿăbarma-uh-VAHR
shall
pass,
מַטֵּ֣הmaṭṭēma-TAY
staff
מֽוּסָדָ֔הmûsādâmoo-sa-DA
grounded
where
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
which
יָנִ֤יחַyānîaḥya-NEE-ak
lay
יְהוָה֙yĕhwāhyeh-VA
shall
Lord
the
upon
עָלָ֔יוʿālāywah-LAV
tabrets
with
בְּתֻפִּ֖יםbĕtuppîmbeh-too-PEEM
and
harps:
וּבְכִנֹּר֑וֹתûbĕkinnōrôtoo-veh-hee-noh-ROTE
and
in
battles
וּבְמִלְחֲמ֥וֹתûbĕmilḥămôtoo-veh-meel-huh-MOTE
shaking
of
תְּנוּפָ֖הtĕnûpâteh-noo-FA
will
he
fight
נִלְחַםnilḥamneel-HAHM
with
it.
בָּֽה׃ba