Context verses Isaiah 30:22
Isaiah 30:11

நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

אֶת
Isaiah 30:18

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

לֽוֹ׃
Isaiah 30:20

ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.

אֶת
Isaiah 30:23

அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.

אֶת
Isaiah 30:26

கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.

אֶת
Isaiah 30:30

கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் லல்லமையைக் காண்பிப்பாΰ்.

אֶת
Ye
shall
defile
וְטִמֵּאתֶ֗םwĕṭimmēʾtemveh-tee-may-TEM
also

אֶתʾetet
the
covering
צִפּוּי֙ṣippûytsee-POO
images
graven
thy
of
פְּסִילֵ֣יpĕsîlêpeh-see-LAY
of
silver,
כַסְפֶּ֔ךָkaspekāhahs-PEH-ha
and
the
ornament
וְאֶתwĕʾetveh-ET
images
molten
thy
of
אֲפֻדַּ֖תʾăpuddatuh-foo-DAHT
of
gold:
מַסֵּכַ֣תmassēkatma-say-HAHT
away
them
cast
shalt
thou
זְהָבֶ֑ךָzĕhābekāzeh-ha-VEH-ha
as
תִּזְרֵם֙tizrēmteez-RAME
cloth;
menstruous
a
כְּמ֣וֹkĕmôkeh-MOH
unto
it,
Get
דָוָ֔הdāwâda-VA
thee
hence.
thou
shalt
say
צֵ֖אṣēʾtsay


תֹּ֥אמַרtōʾmarTOH-mahr


לֽוֹ׃loh