Context verses Isaiah 26:18
Isaiah 26:5

அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார், உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார்.

אֶ֔רֶץ
Isaiah 26:9

என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

יֹשְׁבֵ֥י, תֵבֵֽל׃
Isaiah 26:10

துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

בַּל
Isaiah 26:11

கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.

בַּל
Isaiah 26:14

அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.

בַּל, בַּל
We
have
been
with
child,
הָרִ֣ינוּhārînûha-REE-noo
pain,
in
been
have
we
חַ֔לְנוּḥalnûHAHL-noo
we
have
as
it
were
כְּמ֖וֹkĕmôkeh-MOH
brought
forth
יָלַ֣דְנוּyāladnûya-LAHD-noo
wind;
ר֑וּחַrûaḥROO-ak
any
deliverance
we
יְשׁוּעֹת֙yĕšûʿōtyeh-shoo-OTE
have
בַּלbalbahl
not
wrought
נַ֣עֲשֶׂהnaʿăśeNA-uh-seh
earth;
the
in
אֶ֔רֶץʾereṣEH-rets
neither
וּבַֽלûbaloo-VAHL
fallen.
have
the
יִפְּל֖וּyippĕlûyee-peh-LOO
inhabitants
of
the
יֹשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY
world
תֵבֵֽל׃tēbēltay-VALE