Context verses Isaiah 13:18
Isaiah 13:7

ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.

עַל
Isaiah 13:10

வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

לֹֽא
Isaiah 13:11

பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.

עַל
Isaiah 13:13

இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.

עַל
Isaiah 13:17

இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,

לֹ֣א
Isaiah 13:20

இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.

לֹֽא
Their
bows
וּקְשָׁת֖וֹתûqĕšātôtoo-keh-sha-TOTE
men
young
the
dash
נְעָרִ֣יםnĕʿārîmneh-ah-REEM
shall
also
pieces;
תְּרַטַּ֑שְׁנָהtĕraṭṭašnâteh-ra-TAHSH-na
the
fruit
on
of
womb;
the
וּפְרִיûpĕrîoo-feh-REE
no
בֶ֙טֶן֙beṭenVEH-TEN
have
shall
they
לֹ֣אlōʾloh
and
to
pity
יְרַחֵ֔מוּyĕraḥēmûyeh-ra-HAY-moo

children.
עַלʿalal
shall
not
בָּנִ֖יםbānîmba-NEEM
spare
לֹֽאlōʾloh
eye
תָח֥וּסtāḥûsta-HOOS
their
עֵינָֽם׃ʿênāmay-NAHM