Context verses Isaiah 10:23
Isaiah 10:12

ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

כָּל
Isaiah 10:14

ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.

כָּל
Isaiah 10:24

ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே; அவன் உன்னைக்கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.

אֲדֹנָ֤י, יְהוִה֙, צְבָא֔וֹת
Isaiah 10:33

இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

צְבָא֔וֹת
For
כִּ֥יkee
consumption,
a
כָלָ֖הkālâha-LA
determined,
וְנֶחֱרָצָ֑הwĕneḥĕrāṣâveh-neh-hay-ra-TSA
even
the
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
Lord
God
יְהוִה֙yĕhwihyeh-VEE
hosts
of
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
make
shall
עֹשֶׂ֖הʿōśeoh-SEH
midst
the
in
בְּקֶ֥רֶבbĕqerebbeh-KEH-rev
of
all
כָּלkālkahl
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets