அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.
அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப்போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.
| They will not | לֹ֤א | lōʾ | loh |
| frame | יִתְּנוּ֙ | yittĕnû | yee-teh-NOO |
| their doings | מַ֣עַלְלֵיהֶ֔ם | maʿallêhem | MA-al-lay-HEM |
| to turn | לָשׁ֖וּב | lāšûb | la-SHOOV |
| unto | אֶל | ʾel | el |
| their God: | אֱלֹֽהֵיהֶ֑ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| for | כִּ֣י | kî | kee |
| the spirit | ר֤וּחַ | rûaḥ | ROO-ak |
| of whoredoms | זְנוּנִים֙ | zĕnûnîm | zeh-noo-NEEM |
| is in the midst | בְּקִרְבָּ֔ם | bĕqirbām | beh-keer-BAHM |
| of them, and they have not | וְאֶת | wĕʾet | veh-ET |
| known | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| the Lord. | לֹ֥א | lōʾ | loh |
| יָדָֽעוּ׃ | yādāʿû | ya-da-OO |