ஆனாலும் செருபாபேலே, திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.
முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
| Consider | שִׂימוּ | śîmû | see-MOO |
| נָ֣א | nāʾ | na | |
| now | לְבַבְכֶ֔ם | lĕbabkem | leh-vahv-HEM |
| from | מִן | min | meen |
| this | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
| day | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| and upward, | וָמָ֑עְלָה | wāmāʿĕlâ | va-MA-eh-la |
| from the four | מִיּוֹם֩ | miyyôm | mee-YOME |
| and twentieth | עֶשְׂרִ֨ים | ʿeśrîm | es-REEM |
| day | וְאַרְבָּעָ֜ה | wĕʾarbāʿâ | veh-ar-ba-AH |
| of the ninth | לַתְּשִׁיעִ֗י | lattĕšîʿî | la-teh-shee-EE |
| month, even from | לְמִן | lĕmin | leh-MEEN |
| the day | הַיּ֛וֹם | hayyôm | HA-yome |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the foundation | יֻסַּ֥ד | yussad | yoo-SAHD |
| of the Lord's | הֵֽיכַל | hêkal | HAY-hahl |
| temple | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| was laid, consider | שִׂ֥ימוּ | śîmû | SEE-moo |
| לְבַבְכֶֽם׃ | lĕbabkem | leh-vahv-HEM |