Context verses Haggai 2:12
Haggai 2:2

நீ செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், ஜனத்தில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது, என்னவென்றால்:

אֶל, וְאֶל, וְאֶל
Haggai 2:4

ஆனாலும் செருபாபேலே, திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל
Haggai 2:7

சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל, כָּל
Haggai 2:10

தரியுவின் இரண்டாம் வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:

אֶל
Haggai 2:11

ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

הַכֹּהֲנִ֛ים
Haggai 2:13

பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.

וַיַּעֲנ֧וּ, הַכֹּהֲנִ֛ים, וַיֹּאמְר֖וּ
Haggai 2:14

அப்பொழுது ஆகாய் அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.

כָּל
Haggai 2:15

இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

אֶל
Haggai 2:16

அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.

אֶל, אֶל
Haggai 2:17

கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனந்திரும்பாமல்போனீர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל
Haggai 2:20

இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:

אֶל
Haggai 2:21

நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,

אֶל
If
הֵ֣ן׀hēnhane
bear
יִשָּׂאyiśśāʾyee-SA
one
אִ֨ישׁʾîšeesh
flesh
בְּשַׂרbĕśarbeh-SAHR
holy
קֹ֜דֶשׁqōdešKOH-desh
in
the
skirt
בִּכְנַ֣ףbiknapbeek-NAHF
garment,
his
of
בִּגְד֗וֹbigdôbeeɡ-DOH
touch
do
his
skirt
וְנָגַ֣עwĕnāgaʿveh-na-ɡA
with
and
בִּ֠כְנָפוֹbiknāpôBEEK-na-foh

אֶלʾelel
bread,
הַלֶּ֨חֶםhalleḥemha-LEH-hem
pottage,
or
וְאֶלwĕʾelveh-EL
or
wine,
הַנָּזִ֜ידhannāzîdha-na-ZEED
or
oil,
וְאֶלwĕʾelveh-EL
any
or
הַיַּ֧יִןhayyayinha-YA-yeen
meat,
וְאֶלwĕʾelveh-EL
holy?
be
it
shall
שֶׁ֛מֶןšemenSHEH-men
answered
And
the
וְאֶלwĕʾelveh-EL
priests
כָּלkālkahl
and
said,
מַאֲכָ֖לmaʾăkālma-uh-HAHL
No.
הֲיִקְדָּ֑שׁhăyiqdāšhuh-yeek-DAHSH


וַיַּעֲנ֧וּwayyaʿănûva-ya-uh-NOO


הַכֹּהֲנִ֛יםhakkōhănîmha-koh-huh-NEEM


וַיֹּאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO


לֹֽא׃lōʾloh