Context verses Habakkuk 2:14
Habakkuk 2:1

நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்.

עַל, עַל, עַל
Habakkuk 2:2

அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

עַל
Habakkuk 2:15

தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ.

עַל
Habakkuk 2:16

நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.

עַל
For
כִּ֚יkee
filled
be
תִּמָּלֵ֣אtimmālēʾtee-ma-LAY
shall
earth
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
with
לָדַ֖עַתlādaʿatla-DA-at
the
knowledge

אֶתʾetet
glory
the
of
כְּב֣וֹדkĕbôdkeh-VODE
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
waters
the
as
כַּמַּ֖יִםkammayimka-MA-yeem
cover
יְכַסּ֥וּyĕkassûyeh-HA-soo

עַלʿalal
the
sea.
יָֽם׃yāmyahm