Context verses Genesis 8:21
Genesis 8:1

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

אֶת, כָּל, כָּל
Genesis 8:6

நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

אֶת
Genesis 8:7

ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

אֶת
Genesis 8:8

பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

אֶת
Genesis 8:9

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

וְלֹֽא, אֶל, אֶל
Genesis 8:10

பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

אֶת
Genesis 8:12

பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.

אֶת, וְלֹֽא
Genesis 8:13

அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

אֶת
Genesis 8:15

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:

אֶל
Genesis 8:17

உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

כָּל
Genesis 8:19

பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

כָּל, כָּל
Genesis 8:22

பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

כָּל
is
smelled
And
וַיָּ֣רַחwayyāraḥva-YA-rahk
Lord
יְהוָה֮yĕhwāhyeh-VA
the

אֶתʾetet
savour;
רֵ֣יחַrêaḥRAY-ak
sweet
הַנִּיחֹחַ֒hannîḥōḥaha-nee-hoh-HA
a
said
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
and
אֶלʾelel
in
heart,
לִבּ֗וֹlibbôLEE-boh
his
I
will
לֹֽאlōʾloh
not
אֹ֠סִףʾōsipOH-seef
again
לְקַלֵּ֨לlĕqallēlleh-ka-LALE
curse
ע֤וֹדʿôdode
more
any
אֶתʾetet

ground
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
the
sake;
בַּֽעֲב֣וּרbaʿăbûrba-uh-VOOR
man's
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
for
כִּ֠יkee
for
the
יֵ֣צֶרyēṣerYAY-tser
imagination
heart
לֵ֧בlēblave
of
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
man's
evil
רַ֖עraʿra
from
his
youth;
מִנְּעֻרָ֑יוminnĕʿurāywmee-neh-oo-RAV
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
again
I
will
אֹסִ֥ףʾōsipoh-SEEF
any
ע֛וֹדʿôdode
more
smite
לְהַכּ֥וֹתlĕhakkôtleh-HA-kote

אֶתʾetet
thing
every
כָּלkālkahl
living,
חַ֖יḥayhai
as
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
I
have
done.
עָשִֽׂיתִי׃ʿāśîtîah-SEE-tee