Context verses Genesis 8:14
Genesis 8:4

ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

י֖וֹם, לַחֹ֑דֶשׁ
Genesis 8:7

ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

הָאָֽרֶץ׃
Genesis 8:11

அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

הָאָֽרֶץ׃
Genesis 8:17

உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

הָאָֽרֶץ׃
month,
And
in
the
וּבַחֹ֙דֶשׁ֙ûbaḥōdešoo-va-HOH-DESH
second
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
on
the
seven
בְּשִׁבְעָ֧הbĕšibʿâbeh-sheev-AH
twentieth
and
וְעֶשְׂרִ֛יםwĕʿeśrîmveh-es-REEM
day
י֖וֹםyômyome
of
the
month,
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
dried.
was
the
יָֽבְשָׁ֖הyābĕšâya-veh-SHA
earth
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets